உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால சுவாமி கோவில் கருட ஜெயந்தி விழா

ராஜகோபால சுவாமி கோவில் கருட ஜெயந்தி விழா

கடலுார்: புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று கருட ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. கருட ஜெயந்தியையொட்டி சுவாமி சிற ப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !