உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற கோல விநாயகர்!

நின்ற கோல விநாயகர்!

பொதுவாக, விநாயகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருள்புரிவார். ஆனால், உத்தர கன்னட மாவட்டக் கடற்கரை நகரான ஹொன்னவராவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இடகுஞ்சி என்ற இடத்தில் நின்ற கோலத்தில், பெரிய திருவுருவில், இரு கரங்களுடன் அருள்புரிகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !