உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் லட்ச தீபம்

மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் லட்ச தீபம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !