உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி பங்குனி உத்திர விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி: பழநி பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு, திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றம் நடந்தது. ஏப்.,3 முதல் ஏப்.,12 வரை பத்து நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில், சித்தனாதன் அன் சன்ஸ் பழனிவேலு, செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், திருப்பூர் லாட்ஜ் மகேஷ் நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !