உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தை காளியம்மன் கோயில் பாலாலய விழா

மந்தை காளியம்மன் கோயில் பாலாலய விழா

தாண்டிக்குடி, தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தொடக்கமாக பால ஆலாய விழா நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை அமைத்து திருப்பணிகள் துவக்கப்பட்டது. தொடர்ந்து பட்டக்காரர் மங்களகாந்தி, கிராம கோயில் மேலாளார் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆவணி மாதம் இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !