தைரியத்துக்கு ஒரு வாகனம்
ADDED :3079 days ago
அம்பாளுக்கு வாகனம் சிங்கம். தைரியமாக, சிங்கம் போல் வீறுநடை போட்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறாள். துர்க்கைக்கு பிடித்தது செவ்வரளி மாலை. சிவப்பு பட்டு உடுத்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து அவளை வழிபட நன்மை உண்டாகும்.