உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாடு நலம் பெற சொல்லும் ஸ்லோகம்!

நாடு நலம் பெற சொல்லும் ஸ்லோகம்!

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபால யந்தாம்|
ந்யாயேன மார்க்கேன மஹீம்
மஹிசா கோபூஸுரேப்ய: சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தா ஸ்ஸுகினோ பவந்து||

வான் முகில் வழாது பெய்க; மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க; குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க; நற்றவம் வேள்வி மல்க; மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம். தினமும் இதை பக்தியுடன் படித்தால் நாடு மட்டுமின்றி உலகமே நலம் பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !