உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் கோயில் பொங்கல் விழா

பேரையூர் கோயில் பொங்கல் விழா

பேரையூர்: பேரையூர் அருகே எஸ்.மேலப்பட்டி காளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நவ., 7 ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடந்தன. தினமும் அம்மனுக்கு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் அக்னிச் சட்டி, பொங்கல் வைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !