உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோவிலில் விளக்கு ஏற்றி முதல்வர் பழனிசாமி தரிசனம்

மதுரை மீனாட்சி கோவிலில் விளக்கு ஏற்றி முதல்வர் பழனிசாமி தரிசனம்

மதுரை: மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீனாட்சியம்மன் கோவிலில் இன்று(நவ.,18) காலை நவ கிரகங்களுக்கு விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்தார்.  சிவகங்கையில் இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடைபெறுவகைதயொட்டி அதில் கலந்து கொள்வதற்காக அவர் மதுரை வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !