தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன்கோயிலுக்கு பறவைக்காவடி
ADDED :2818 days ago
பழநி : தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி முருகன்கோயிலுக்கு பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய திண்டுக்கல் மாவட்ட செங்குறிச்சியைச் சேர்ந்த பக்தர்.