உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையில் நீராடிய புண்ணியத்தை வீட்டிலேயே பெற..

கங்கையில் நீராடிய புண்ணியத்தை வீட்டிலேயே பெற..

கங்கையில்  நீராடிய புண்ணியத்தை வீட்டிலேயே, அரை நிமிட நேரத்தில் எளிதாகப் பெற முடியும். தினமும் நீராடும் முன், “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு!”  என்னும் மந்திரம் சொன்னால் போதும். மந்திரம் சொல்ல முடியாதவர்கள், “கங்கை, யமுனை,  கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புண்ணிய நதிகளே! இங்குள்ள நீரில் உங்களது புனித தன்மை நிரம்பட்டும்“ என்று இதன் பொருளை சொல்லி நீராடலாம். மந்திரம் சொல்லும் போது வலது கை தண்ணீரின் மீதிருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !