திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்பது ஏன்?
ADDED :2794 days ago
தர்மம் தழைக்கவும், நல்ல சந்ததி உருவாகவும் ஆதாரமாக இருப்பது திருமண பந்தம். தலைமுறை தலைமுறையாக இந்த பந்தம் தொடர வேண்டும் என்பதால், ""ஆயிரம் காலத்து பயிர் என குறிப்பிட்டனர்.