உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் காத்திருப்பு

பழநியில் பக்தர்கள் காத்திருப்பு

பழநி:கோடைவிடுமுறையால், பழநி முருகன்கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்ததினத்தை முன்னிட்டு, காலைமுதல் குவிந்த பக்தர்கள், ’ரோப்கார்’, வின்ச் ஸ்டேசன்களில் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம்வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். இதேப்போல தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !