கல்வெட்டில் வைகாசி விழா
ADDED :2696 days ago
திருப்பூர் அருகே சர்க்கார் பெரிய பாளையத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயிலில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டில் கி.பி. 13ம் நூற்றாண்டில் இங்கு வைகாசி விழா நடத்துவதற்காக வணிகர்களிடம் சுங்கவரி வசூல் செய்தி இடம்பெற்றுள்ளது.