உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-7: தொழுகையில் ஏழு வசனம்

ரமலான் சிந்தனைகள்-7: தொழுகையில் ஏழு வசனம்

நீங்கள் எப்போது தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள்.

●   அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
●   எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
●   அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
●   இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
●   உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம்).மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
●   எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
●   உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.

இன்று நோன்பு திறக்கும் நேரம்:மாலை 6:39 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !