உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி பூஜை

நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஏகாதசி தினத்தை முன்னிட்டு ராதே கிருஷ்ணருக்கு திருமஞ்சன பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !