உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதை அம்மன் கோயில் திருவிழா

திரவுபதை அம்மன் கோயில் திருவிழா

திருவாடானை, தொண்டி அருகே ஏழுர் கிராமத்தில் உள்ள திரவுபதை அம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. கிராம மக்கள் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம் மற்றும் இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !