உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகாஷ பைரவருக்கு சிறப்பு பூஜை; ஐந்து கால பூஜைகள் நடந்தன. திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பைரவருக்கு மஞ்சள், செவ்வரளி பூக்களால் அபிஷேகம் நடந்தது.  சிறப்பு அலங்காரத்தில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !