கீதை காட்டும் பாதை
ADDED :2451 days ago
த்வாவி மெள புருஷௌ லோகே
க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச!
க்ஷர: ஸர்வாணி பூதாநி
கூடஸ்தோஸ்க்ஷர உச்யதே!
பொருள்: உலகில் அழியக்கூடியது, அழியாதது என இருவகையான புருஷர்கள் உள்ளனர். எல்லா உயிரினங்களின் உடல் அனைத்தும் அழியக்கூடியது. அதில் இருக்கும் உயிர் என்னும் ஜீவாத்மா என்றும் அழியாதது.