நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில், சிறப்பு பூஜை
ADDED :2474 days ago
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந் தது. பால், தயிர், தேன், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பூஜைகள் நடந்தன. ராஜ அலங்காரத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.