உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்
நியதம் ஸங்க ரஹிதம்
அராக த்வேஷத: க்ருதம்!
அபலப் பரேப்ஸுநா கர்ம
யத்தத் ஸாத்விக முச்யதே!!
யத்து காமேபஸுநா கர்ம
ஸாஹங்காரணே வாபுந:!
க்ரியதே பஹுலாயாஸம்
தத் ராஜஸமுதா ஹ்ருதம்!!

பொருள் : ’நான்’ என்ற எண்ணம் இல்லாமலும், பலன் எதுவானாலும், அதில் விருப்பம் கொள்ளாமலும் அர்ப்பணிப்புடன் நற்செயல் செய்வது சாத்வீகம். உழைப்பின் மூலம் கிடைக்கும் பலனை எதிர்பார்த்து ’நான்’ என்னும் உணர்வுடன் செய்வது ’ராஜஸம்’ எனப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !