கரூரில் 1008 சங்காபிஷேகம்
ADDED :4978 days ago
கரூர் : கரூரில் 400 ஆண்டுகள் பழமையான மௌனகுரு சித்தர் சுவாமிகள் கும்பாபிஷேகம் முடிவடைந்து 48 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மண்டலாபிஷேக பூர்த்தி விழாவின் ஒருபகுதியாக, 1008 சங்காபிஷேக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.