உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம்!

பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம்!

நாமக்கல் : பங்குனி மாதம் முதல் ஞாயிறை முன்னிட்டுநேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !