கூடல்நகரில் கரியமாணிக்க பெருமாளுக்கு திருக்கல்யாணம்
ADDED :4972 days ago
மதுரை : மதுரை கூடல்நகர் அருகே அசோக்நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரியமாணிக்க பெருமாளுக்கு ஏப்., 5ல், காலை 10.30 - 11.30 மணிக்கு திருக்கல்யாண விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாஸ்கரவாத்தியார் செய்து வருகிறார்.