உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தம்பதி ஒற்றுமைக்கு .....

தம்பதி ஒற்றுமைக்கு .....

தமிழ் மாத கடைசி செவ்வாயன்று பெண்கள் மேற்கொள்வது பராசக்தி விரதம். விரதத்தை துவங்கும் முன்  விநாயகரை வழிபடுங்கள். செம்பருத்தி, அரளிப்பூக்களை அம்மனுக்கு அணிவித்து பால், வாழைப்பழம், வெற்றிலையுடன் பாக்கு  படைத்து வழிபட வேண்டும். அன்னதானம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். சுமங்கலி பாக்கியம் உண்டாவதோடு தம்பதி கருத்து வேறுபாடும் மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !