உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தொட்டில் குழந்தையை தாலாட்டு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !