விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :2239 days ago
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு தொட்டில் குழந்தையை தாலாட்டு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.