ஆனந்தமாய் வாழ்பவர்கள்
UPDATED : ஜன 04, 2023 | ADDED : ஜன 04, 2023
* எளியவர்களுக்கு இரங்குபவர்கள் ஆனந்தமாய் வாழ்வார்கள். * அழிவுக்குக் காரணம் அகந்தை. விழுவதற்குக் காரணம் தற்பெருமை. * காற்றை கவனிக்கிறவன் விதைக்கமாட்டான். மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான். * ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற, அரசரின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும். -பொன்மொழிகள்