உள்ளூர் செய்திகள்

சந்தோஷமாக வாழ...

* சகிப்புத்தன்மையுடன் இருந்தால் சந்தோஷமாக வாழலாம். * சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.* உண்மையாக இருந்தால் சுதந்திரமாக வாழலாம்.* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகும் வழியில் விலகாமல் இருப்பான்.* வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடியுங்கள்.* நல்ல மரங்கள் நல்ல கனிகளை தரும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.* முட்டாளின் கோபம் விரைவில் வெளிப்பட்டுவிடும். கோபத்தை அடக்குபவனே மனிதன்.- பொன்மொழிகள்