உள்ளூர் செய்திகள்

பொன்மொழிகள்

* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.* ஏழையை அண்டை அயலவனும் வெறுப்பான். ஆனால் பணக்காரனுக்கோ நண்பர்கள் பலர் உண்டு.* எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் கடைபிடியுங்கள்.* தீமை செய்தவருக்கும் நன்மை செய்தால், மேன்மை உண்டாகும்.* வறுமையோ செல்வப் பெருக்கையோ ஜெபத்தின் போது கேட்க வேண்டாம். அன்றாட தேவையை மட்டும் கேளுங்கள்.