உள்ளூர் செய்திகள்

நன்மை தரும் அன்பு

* கர்வத்தால் அறிவு குறையும். அன்போ நன்மையை பெருக்கும்.* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான்.* சோம்பேறிகளே... எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு வழிகாட்ட தலைவன் இல்லை. * கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். * முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல்லை கேட்பது சிறந்தது.-பொன்மொழிகள்