உள்ளூர் செய்திகள்

நிம்மதி

'இறப்பை தடுக்க முடியுமா...'எனக் கேட்டான் இளைஞன் ஒருவன். கீழ்க்கண்ட கட்டளைகளை கடைபிடி. இறப்பை தடுக்க முடியாவிட்டாலும் முடிவு நிம்மதியானதாக இருக்கும் என்றார் பெரியவர் ஒருவர். * ஆண்டவர் மீது நம்பிக்கை வை.* வாழ்நாளை பயனுள்ளதாக செலவழி. * பெற்றோர் மீது அன்பு காட்டு.* மனசாட்சியை மதித்து நட. * நேர்மையின் பாதையில் செல். * பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே.