சுயநலம் இல்லாமல்...
UPDATED : நவ 28, 2024 | ADDED : நவ 28, 2024
யோசேப்பு, மோசே, யோசுவா, எஸ்றா, தானியேல், பேதுரு, யோவான், பவுல் ஆகியோர் இன்னும் மக்களால் பாராட்டப் படுகிறார்கள் எதற்காக? திறமை, அறிவாற்றல் கொண்ட இவர்கள் அதை சுயநலத்திற்கு பயன்படுத்தவில்லை. ஆண்டவரின் புகழை பரப்பும் செயலில் முழுமூச்சுடன் ஈடுபட்டனர்.