உள்ளூர் செய்திகள்

பங்குனி உத்திரத்தன்று...

* இமவானின் மகள் பார்வதியை சிவன் மணந்தார்.* சக்கரவர்த்தி திருமகன் ராமர் சீதையை மணந்தார். * பரதன், லட்சுமணன், சத்ருகனன் திருமணம் நடந்தது.* காவடி சுமக்கும் வேண்டுதல் இடும்பனால் தொடங்கப்பட்டது. * திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை திருமணம். * ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் திருமணம். * தர்மசாஸ்தா சபரிமலை ஐயப்பன் அவதரித்த நாள். * சிவனின் தவம் கலைக்க முயன்ற மன்மதனை எரித்தல். * ரதியின் வேண்டுகோளால் மன்மதனை சிவன் உயிர்பித்தல். * மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்தல். * பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பிறந்தநாள்.