மனப்பாடப்பகுதி
UPDATED : செப் 23, 2019 | ADDED : செப் 23, 2019
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்வீழ்சடை யினன் வேற்காடுவாழ்வுடை மனத்தால் பணிந்தேத்திடப் பாழ்பாடும் அவர் பாவமேபொருள்: ஆழமான கடல் போன்ற கங்கையைத் தலையில் தாங்கியவனே! பரந்த ஜடாமுடியைக் கொண்டவனே! திருவேற்காட்டில் இருப்பவனே! உன்னை வணங்குவோரின் கொடிய பாவம் கூட தீரும்.