உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. மதுரைக்கு ஞானசம்பந்தரை வரவழைத்தவர்...மங்கையற்கரசியார்2. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர்...நீலன்3. ஜோதிட நிபுணராக பாண்டவரில் விளங்கியவர்...சகாதேவன்4. ராமனுஜர் போதித்த தத்துவம்...விசிஷ்டாத்வைதம்5. விபூதி என்பதன் பொருள்...வி-மேலான, பூதி- செல்வம்6. பஞ்ச சபைகளில் திருவாலங்காடு சபைரத்தினசபை7. 'மாதங்களில் நான் மார்கழி' என்னும் வாசகம் இடம் பெற்றுள்ள நுால்...பகவத்கீதை8. கலியுகத்தின் கால அளவு...4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்9. சரவணபவ மந்திரம் ... உரியதுமுருகனுக்கு10. நடராஜரின் துாக்கிய திருவடியை ... என அழைப்பர்குஞ்சித பாதம்