உள்ளூர் செய்திகள்

கீதை சொல்லும் பாதை

ஸ்லோகம்பார்த நைவேஹ நாமுத்ரவிநாஸஸ்தஸ்ய வித்யதே!நஹி கல்யாண க்ருத்ஸ்சித்துர்கதிம் தாத கச்சதி!!ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாந்உஷித்வா ஸாஸ்வதீ: ஸமா:!ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹேயோக ப்ரஷ்டோபி ஜாயதே!!பொருள்: அர்ஜுனா! பக்தனுக்கு அழிவே இல்லை. ஏனெனில் அவர்கள் தாழ்ந்த நிலையை அடைய மாட்டார்கள். சொர்க்கத்தில் சில காலம் தங்கியிருந்து, பின் ஒழுக்கம் மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பர்.