உள்ளூர் செய்திகள்

புகழ்பெற வேண்டுமா...

* நரசிம்மரை இஷ்ட தெய்வமாக வழிபடுபவர் எட்டு திசைகளிலும் புகழ் பெறுவர். * சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்பு உள்ளன. * ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு இடம் பெற்றுள்ளன.* நரசிம்ம அவதாரம் பற்றி முதன்முதலாக சொன்னவர் கம்பர். * விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. * நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர், 'An Electric Phenomenon' என கூறியுள்ளார்.* கிராமத்து வழக்கப்படி 'இளிச்சவாயன்' என நரசிம்மருக்கு பெயர் சூட்டியுள்ளார் இடைக்காட்டுச்சித்தர்.* எண்ணம், சொல், செயலால் நரசிம்மரை வழிபட்டு வர எதிரிகள் காணாமல் போவார்கள்.