உள்ளூர் செய்திகள்

அபிஷேகம் இல்லை

கர்நாடக மாநிலம் கொல்லுார் மூகாம்பிகை கோயிலில் தேவியின் சிலைக்கு அபிஷேகமோ, பூஜைகளோ செய்யும் வழக்கம் கிடையாது. எல்லா ஆராதனைகளும் கருவறையில் இருக்கும் சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது.