உள்ளூர் செய்திகள்

மங்களம் உண்டாகட்டும்

சிவயோஸ் தனுஜாயாஸ்து ச்ரித மந்தார சாகினே!சிகிவர்ய துரங்காய ஸுப்ரம்மண்யாய மங்களம்!!பார்வதி, பரமேஸ்வரரின் புதல்வரே. நாடியவருக்கு கற்பக மரமாகத் திகழ்பவரே. அழகிய மயில் வாகனம் கொண்டவரே. சுப்பிரமணியரே. உமக்கு மங்களம் உண்டாகட்டும்.