உள்ளூர் செய்திகள்

ஆபத்து விலக...

பூகம்பம், வெள்ளம், விஷ பயம், உடல், மனநோய்களில் இருந்து தப்பிக்க திருமாலின் திருநாமங்களை தினமும் ஏழு முறை சொல்லுங்கள். காலையில் எழுந்ததும் - ஹரி ஹரிவேலையைத் தொடங்கும் முன் - கேசவா கேசவா துாங்கும் முன் - மாதவா மாதவா