உள்ளூர் செய்திகள்

விழித்திருந்த கிருஷ்ணர்

தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர். ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் இரவு முழுவதும் விழித்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றவர் கிருஷ்ணர். இதனால் அந்நாளுக்கு 'நரக சதுர்த்தசி' என்றும் பெயர். சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும், ஐப்பசி பெருமாளுக்கும் உரியது. கிருஷ்ணர், சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் தீபாவளி.