"கமிஷன் கணபதி
UPDATED : ஆக 26, 2011 | ADDED : ஆக 26, 2011
மதுரையிலிருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி கிராமத்திலுள்ள விநயகர் 'தரகு விநாயகர்' எனப்படுகிறார். இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் விளைநிலங்களில், விளைச்சல் சிறந்த இருந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு தானியத்தை தரகு கமிஷனாக தருவதாக வேண்டிச் செல்வர். சிறந்த விளைச்சலுக்கு பின் தாங்கள் வேண்டியபடி இங்கு வந்து காணிக்கை செலுத்துவர்.