மாலை சூடும் பெருமாள்
UPDATED : டிச 17, 2021 | ADDED : டிச 17, 2021
ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான். கண்ணனைத் திருமணம் புரிய வேண்டும் என விரும்பிய ஆண்டாள் இந்த இரு பெருமாள்களிடமும் வேண்டிக் கொண்டாள். எனவே அதற்கு நன்றி செய்யும் விதமாக ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டுவஸ்திரம் சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதி ஏழுமலையானுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.