உள்ளூர் செய்திகள்

தெய்வத்தை மட்டும் நம்பு

* சுயநலத்தை ஒழித்து விடு. தெய்வத்தை மட்டும் நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயவழியில் பாடுபாடு. எல்லா இன்பமும் கிடைத்து விடும். * உலக இன்பம் அனைத்தும் பொய் என்று சொல்பவன் சோம்பேறி.* அணு அளவு கூட பிறரை ஏமாற்றாதவன் பரிபூரணநிலை பெற்று மகிழ்வுடன் வாழ்வான்.* கல்வி, செல்வம், அழகு, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வத்திற்கு ஆளாகித் திரிகிறான்.- பாரதியார்