உள்ளூர் செய்திகள்

அன்பால் இன்பம் பெறலாம்

* அன்பைக் காட்டிலும் உயர்ந்த தவமில்லை. அன்பு மனம் படைத்தவர்கள் இன்பமுடன் வாழ்வது உறுதி* அன்பு கொள்கையளவில் இருந்தால், யாருக்கும் பயனில்லை.* அன்பால் மட்டுமே உலகத்திலுள்ள துன்பம் அனைத்தையும் எளிதாகப் போக்க முடியும்.* அன்பு என்னும் கோட்பாடு வாழ்வில் புகுந்து விட்டால், ஒருவனை பாவம் தீண்டுவதில்லை.* உண்மையான அன்பு செலுத்துதல் என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.- பாரதியார்