உள்ளூர் செய்திகள்

நற்செயல்களில் ஈடுபடுங்கள்

* மற்றவர்களுக்கும், நமக்கும் இன்பம் அளிக்கும் நற்செயல்கள் அனைத்துமே புண்ணியமானவை தான். அவற்றைத் தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.* அன்புள்ளவனிடம் பொறுமை மிக மிக அதிகமாக இருக்கும்.* கடவுள் ஒருவர் என்பதே உண்மை. ஆனால், அவரை மனிதர்கள் ஆயிரமாயிரம் முறைகளில் வழிபடுகிறார்கள்.* புத்தியை மீறாத வகையில், மனதை அடக்கி வைக்க வேண்டும்.- பாரதியார்