உள்ளூர் செய்திகள்

ஆறுதலாகப் பேசுங்கள்

* பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாகப் பேசுவதும் ஒருவகையான தானம் தான்.* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.* ஊர் வாயை மூடும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம்.* நீதிவழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.* வெற்றியிலும், தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.- பாரதியார்