புன்னகையே போதும்
UPDATED : நவ 10, 2014 | ADDED : நவ 10, 2014
* நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால் பயனுள்ளதைப் பேசுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருங்கள். * மகிழ்ச்சியை வெளிப்படுத்த பல்லைக் காட்டி சிரிக்க வேண்டாம். புன்னகை ஒன்றே போதுமானது. * முட்டாள்களின் தோழமையை விட ஒருவன் தன்னந்தனியாளாக வாழ்வது மேலானது. * நிந்தனைக்கு ஆளாகாதவன் என்று ஒரு மனிதன் உலகில் இருக்க வாய்ப்பே இல்லை. * ஒழுக்கம் உள்ளவர்களோடு உறவாடுங்கள். அறிவாளிகளின் சகவாசத்தைத் தேடிப் பெறுங்கள். - புத்தர்