துணிவுடன் செயலாற்று!
UPDATED : டிச 01, 2014 | ADDED : டிச 01, 2014
* அற்ப இன்பத்தை புறக்கணிப்பவன் பெரும் இன்பத்தைக் காண முடியும்.* கருமிகள் தர்மத்தைப் புறக்கணிப்பதால் கடவுளின் உலகை அடைய முடிவதுஇல்லை.* மனதில் துாய்மை இருக்குமானால், உன்னை நிழல் போல இன்பம் தொடர்ந்திருக்கும்.* கவலையால் மனதை நைந்து போகச் செய்யாதே. எப்போதும் தளராத உறுதியும், துணிச்சலும் கொண்டிரு.* இளமை முதல் முதுமை வரை ஒழுக்கம் நிலைத்திருப்பது இனிமையானது.- புத்தர்