சிந்தையில் கலக்கம் வேண்டாம்
UPDATED : ஜூன் 20, 2014 | ADDED : ஜூன் 20, 2014
* நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல உண்மை எப்போதும் அமைதியுடன் இருக்கும். * சிந்தையில் கலக்கம் இல்லாத மனிதனிடம் அச்சம் சிறிதும் இருப்பதுஇல்லை.* காதில் கேட்டதற்காகவே, ஒரு விஷயத்தை உறுதியென நம்பத் தேவையில்லை. * புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது. * வெளிப்புறத்தைக் கழுவியது போதும். உட்புறமான உள்ளத்தைக் கழுவுவதே தேவையானது. - புத்தர்